×

பஞ்சாப் மாநிலத்தில் இன்று மேலும் 37 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் இன்று மேலும் 37 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 480-ஆக அதிகரித்துள்ளது. இதுவரை பஞ்சாப் மாநிலத்தில் 90 பேர் குணமடைந்துள்ள நிலையில் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.

Tags : state ,Punjab , Punjab, corona, vulnerability
× RELATED மக்களவைத் தேர்தல்: கேரள மாநிலம்...