இந்தூர்: மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் கான்கிரீட் மிக்சர் டிரக்கின் தொட்டியில் மறைந்து பயணம் செய்த 18 மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பயணம் செய்த அனைவரும் மகாராஷ்டிராவில் இருந்து லக்னோ சென்றதாக டி.எஸ்.பி உமகாந்த் சவுத்ரி தெரிவித்தார். பயணம் செய்த கான்கிரீட் மிக்சர் டிரக்கை போலீசார் பறிமுதல் செய்தனர்.