×

கொரோனா தாக்கம் காரணமாக திருவாரூர், கடலூர், அரியலூரில் நாளை முழு ஊரடங்கு: மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு

திருவாரூர்: கொரோனா தாக்கம் காரணமாக திருவாரூர், கடலூர், அரியலூரில் நாளை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். மருத்துவமனை, மருந்தகங்கள், அம்மா உணவகங்கள் மட்டும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


Tags : Thiruvarur ,Ariyalur ,announcement ,Cuddalore ,Corona ,District Collector ,District Governors , District Governors, Announced ,Full Curfew, Thiruvarur, Ariyalur
× RELATED கோடை வெப்பத்தால் வற்றிப்போன நீர் நிலைகள் தண்ணீரை தேடும் பறவைகள்