×

சென்னை கோயம்பேடு சந்தையில் இருந்து அரியலூர் சென்ற 20 பேருக்கு கொரோனா

சென்னை: சென்னை கோயம்பேடு சந்தையில் இருந்து அரியலூர் சென்ற 20 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் அரியலூரைச் சேர்ந்த 19 பேரும், பெரம்பலூரைச் சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.



Tags : Corona ,Ariyalur ,Chennai Coimbatore ,Chennai Coimbatore Market , Corona , 20 people , Ariyalur , Chennai Coimbatore market
× RELATED “அரியலூர் மாவட்டத்தில் சுற்றிய...