×

சென்னை திருவல்லிக்கேணியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 12 நபருகளுக்கு கொரோனா

சென்னை: சென்னை திருவல்லிக்கேணியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 12 நபருகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 12 பேரும் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 


Tags : persons ,Chennai ,Corona ,Tiruvallikeni , Corona , 12 persons, belonging,same family , Tiruvallikeni, Chennai
× RELATED ஓட்டேரி பகுதிகளில் போதை மாத்திரை விற்பனை: சிறுவன் உட்பட 3 பேர் கைது