×

ராமநாதபுரத்தில் களப்பணியாற்றி வரும் மேலும் 2 தீயணைப்புபடை வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் களப்பணியாற்றி வரும் மேலும் 2 தீயணைப்புபடை வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பனைக்குளம் தீயணைப்புப்படை வீரருக்கு தொற்று உறுதியான நிலையில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆர்.எஸ்.மங்கலம் தீயணைப்பு நிலையத்தில் பணியாற்றிவரும் 2 பேருக்கு தொற்று உறுதியானதால் பாதிப்பு 20-ஆக உயர்ந்துள்ளது.

Tags : firefighters ,Ramanathapuram ,Corona , Corona ,confirmed, 2 more firefighters, Ramanathapuram
× RELATED பாஜ பிரமுகர் மீது நிலமோசடி புகார்...