×

சிவகங்கை அருகே கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு இருந்த பெண் பயிற்சி மருத்துவர் விபத்தில் உயிரிழப்பு

சிவகங்கை: சிவகங்கை அருகே கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு இருந்த பெண் பயிற்சி மருத்துவர் அகிலா என்பவர் விபத்தில் உயிரிழந்துள்ளார். பூவந்தியில் 3 நாட்கள் முன்பு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்று திரும்பியபோது விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

Tags : Woman practitioner ,accident ,detention ,Corona ,Sivaganga Sivaganga ,practitioner killing , Sivagangai, Female Practitioner, Accident, Death
× RELATED பொன்னமராவதி குப்பைக் கிடங்கில்...