×

வெளிமாநிலங்கள் அல்லது வெளிமாவட்டங்களில் இருந்து தமிழகம் வரும் நபர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும்: தலைமைச் செயலாளர் கடிதம்

சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வெளிமாநிலங்கள் அல்லது வெளிமாவட்டங்களில் இருந்து தமிழகம் வரும் நபர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் சண்முகம் கடிதம் அனுப்பியுள்ளார். மேலும் தனிமைப்படுத்தப்பட்டவர்களை மாவட்ட நிர்வாகம் கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags : lands ,Tamil Nadu ,Chief Secretary ,areas ,outstations , Corona, Tamil Nadu, 14 Days of Privacy, Chief Secretary, Letter
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...