×

தூய்மை பணியாளரை அரசு ஊழியர்களாக நியமிக்க தமிழக மக்கள் உரிமைக் கூட்டமைப்பினர் கோரிக்கை

சென்னை: தூய்மை பணியாளரை அரசு ஊழியர்களாக நியமிக்க தமிழக மக்கள் உரிமைக் கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் தூய்மை பணியாளர்களுக்கு மாத சம்பளமாக ரூ.25,000 வழங்கவும் மக்கள் உரிமைக் கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது.

Tags : Tamil Nadu People's Rights Alliance ,servant , Clean Employee, Government Servant, People's Rights Alliance, Request
× RELATED தேர்தல் பணிக்கு வராத 1,500 அரசு ஊழியர்...