×

ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால் புதிய இயல்பு வாழ்க்கை வாழ மக்கள் தயாராக வேண்டும்: டிடிவி தினகரன்

சென்னை: ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால் புதிய இயல்பு வாழ்க்கை வாழ மக்கள் தயாராக வேண்டும் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். கொரோனா ஆபத்து நீங்கும் வரை மாஸ்க் அணிதல், தனிநபர் இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் ஏழை, எளிய மக்களுக்கு கூடுதல் உதவித்தொகை வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.


Tags : DTV Dinakaran , Curfew, normal life, people, DTV daycare
× RELATED தேனி நாடாளுமன்றத் தொகுதி மக்களுக்கு...