மகாராஷ்டிரா: மகாராஷ்டிராவில் சட்ட மேலவைக்கு தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்ததால் உத்தவ் தாக்கரேவின் முதல்வர் தப்புகிறது. ஆணையத்தின் முடிவால் முதல்வர் பதவியை இழக்கும் நிலையில் இருந்து உத்தவ் தாக்கரே தப்பினார். தற்போது உத்தவ் தாக்கரே எம்,எல்.ஏவாக இல்லாததால் மே 27க்குள் அவர் சட்ட மேலவைக்கு தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.