×

கள்ளச்சந்தையில் பறிமுதல் செய்த மதுபானங்களை அழிப்பது பற்றி அந்தந்த குற்றவியல் நீதிமன்றங்களே முடிவெடுக்கலாம்: உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

மதுரை: கள்ளச்சந்தையில் பறிமுதல் செய்து வைக்கப்பட்டுள்ள மதுபானங்களை அழிப்பது பற்றி அந்தந்த குற்றவியல் நீதிமன்றங்களே முடிவெடுக்கலாம் என்று உயர்நீதிம்னற கிளை உத்தரவிட்டுள்ளது. மது பழக்கத்திற்கு அடிமையானவர்கள் குற்றவியல் நீதிமன்ற சொத்து அறையில் வைக்கப்பட்டுள்ள மதுக்களை திருட முயற்சிப்பதாக புகார் எழுந்துள்ளது.

Tags : Criminal Courts , Liquors, Criminal Courts, Decision Making, High Court Branch, Directive
× RELATED இரு சக்கர வாகனத்தில் சென்றபோது...