×

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருவிக்கு வரும் நீரின் அளவு 2,300 கன அடியாக அதிகரிப்பு

தருமபுரி: தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருவிக்கு வரும் நீரின் அளவு 2,300 கன அடியாக அதிகரித்துள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் அருவிக்கு வினாடிக்கு 300 கன அடியாக இருந்த நீர்வரத்து 2,300 கன அடியாக அதிகரித்துள்ளது.

Tags : Dharmapuri district ,Oakenakkal Falls , Oakenacal Falls, waterfront, 2,300 cubic feet, increase
× RELATED தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில்...