சேலம்: சேலம் மாநகராட்சி பகுதியில் வீட்டை விட்டு வெளியே வருபவர்கள் முகக்கவசம் அணியாமல் வந்தால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியாமல் வந்தாலும் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று சேலம் மாநகராட்சி தெரிவித்துள்ளது.