×

சேலத்தில் வீட்டை விட்டு வெளியே வருபவர்கள் முகக்கவசம் அணியாமல் வந்தால் ரூ.500 அபராதம்: மாநகராட்சி எச்சரிக்கை

சேலம்: சேலம் மாநகராட்சி பகுதியில் வீட்டை விட்டு வெளியே வருபவர்கள் முகக்கவசம் அணியாமல் வந்தால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியாமல் வந்தாலும் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று சேலம் மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Tags : Salem ,homeowners , Salem, face cover, fine of Rs.500, corporation
× RELATED போதைக்காக வலி நிவாரண மாத்திரைகள் பதுக்கி விற்பனை