×

மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் நூதன முறையில் மின்னஞ்சல் அனுப்பி போராட்டம்

சென்னை மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் நூதன முறையில் மின்னஞ்சல் அனுப்பி போராட்டம் நடத்தி வருகின்றனர். பிரதமர். ஆளுநர், முதல்வர், தலைமை செயலருக்கு மன்னஞ்சல் அனுப்பி போராட்டம் நடத்தி வருகின்றனர். ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட தங்களுக்கு நிவாரணம் வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர். முதல்கட்டமாக 50,000 மின்னஞ்சல் அனுப்பியுள்ளோம் என ஒப்பந்த தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.


Tags : contract workers ,Electricity contract workers , Electricity contract, workers ,struggle,e-mail
× RELATED திருப்பதி மாநகராட்சியில் போலி...