சென்னை: சென்னையில் 10 நாட்களுக்குள் கொரோனா பரவலை தடுக்க களப்பணியாற்ற வேண்டும் என அதிகாரிகளுக்கு மாநகராட்சி ஆணையர் அறிவுறுத்தியுள்ளார். பொதுமக்களுக்கு சமூக இடைவெளி தொடர்பாகவும், கைக்கழுவுதல் தொடர்பான புரிதலை ஏற்படுத்த வேண்டும். சென்னையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் குழுவுடன் நடத்திய ஆலோசனையில் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவுறுத்துள்ளார்.