×

இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கின் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரிய சசிகலா-வின் மனு தள்ளுபடி

டெல்லி: இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கின் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரிய சசிகலாவின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இரட்டை இல்லை சின்னத்தை ஓபிஎஸ் - ஈபிஎஸ் அணிக்கு ஒதுக்கியது செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.


Tags : Sasikala , Double Leaf, Sasikala, Petition, reject
× RELATED சசிகலா காலில் விழுந்துதான் அனைவரும்...