×

கர்நாடகாவில் அதிக தொற்றில்லாத பகுதிகளில் மே 4 முதல் தொழிற்சாலைகள் இயக்க முடிவு: முதல்வர் எடியூரப்பா

பெங்களூர்: கர்நாடகாவில் அதிக தொற்றில்லாத பகுதிகளில் மே 4 முதல் தொழிற்சாலைகள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் இதுவரை 535 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கொரோனாவில் இருந்து 216 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 21 பேர் உயிரிழந்துள்ளனர்.

Tags : factories ,CM Yeddyurappa ,Karnataka ,areas , Karnataka, Infectious Area, Factories, Chief Minister Yeddyurappa
× RELATED தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று...