×

கொரோனா இல்லாத மாவட்டமான நீலகிரியில் மே 4 முதல் அரசு அலுவலகங்கள் வழக்கம்போல் செயல்படும்: ஆட்சியர் அறிவிப்பு

நீலகிரி: கொரோனா இல்லாத மாவட்டமான நீலகிரியில் மே 4 முதல் அரசு அலுவலகங்கள் வழக்கம்போல் செயல்படும் என ஆட்சியர் அறிவித்துள்ளார். தமிழக அரசின் உத்தரவுப்படி மே 4 முதல் அரசு அலுவலகங்கள் வழக்கம்போல் செயல்படும். நீலகிரி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 9 பேரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் அறிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Nilgiris ,announcement ,Government offices ,Collector , Nilgiris, Government Offices, Collector
× RELATED வார விடுமுறை நாளில் களைகட்டிய சுற்றுலா தலங்கள்