×

மருத்துவரின் உடலை அடக்கம் செய்யவிடாமல் தடுத்ததாக கைதான 12 பேர் ஜாமீன் கோரி மீண்டும் மனு தாக்கல்

சென்னை: கொரோனாவால் உயிரிழந்த மருத்துவரின் உடலை அடக்கம் செய்யவிடாமல் தடுத்ததாக கைதான 12 பேர் ஜாமீன் கோரி மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளனர். 12 பேர் தாக்கல் செய்த ஜாமீன் மனு விரைவில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

Tags : doctor , Corona, doctor, body burial, 12 others, bail
× RELATED மதுரையில் மருத்துவம் படிக்காமல்...