×

திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா அறிகுறியுடன் 3 பேர் அனுமதி

திருச்சி: திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா அறிகுறியுடன் 3 பேர் அனுமதிக்கப்பட்டனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மூவரின் ஒருவர் கோயம்பேட்டில் பணியாற்றியவர் என கூறப்படுகிறது.


Tags : Trichy Government Hospital Trichy Government Hospital , Trichy Government Hospital, Corona
× RELATED திருச்சி அரசு மருத்துவமனையில்...