×

சென்னை எழும்பூர் தாய் சேய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இரு கர்ப்பிணிகளுக்கு கொரோனா தொற்று உறுதி

சென்னை: சென்னை எழும்பூர் தாய் சேய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இரு கர்ப்பிணிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கஸ்தூரிபா காந்தி மருத்துவமனையின் ஒரு கட்டடம் முழுவதும் மூடப்பட்டுள்ளது. மேலும் இதே மருத்துவமனையில் கொரோனாவால் ஒருவர் உயிரிழந்த நிலையில் 8 மருத்துவர்கள் மற்றும் அனுமதிக்கப்பட்ட அனைத்து கர்ப்பிணிகளுக்கும்  கொரோனா பரிசோதனை நடத்த உள்ளனர்.

Tags : women ,Thai Chee Hospital , chennai, two pregnant, corona, sure
× RELATED கஞ்சா கடத்திய 2 பெண்கள் கைது