×

திருப்பூரில் கொரோனா தொற்று பாதித்த 10 பேர் இன்று குணமடைந்து டிஸ்சார்ஜ்: அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதித்த 10 பேர் இன்று குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளதாக அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதனையடுத்து வடமாநில தொழிலாளர்கள் வேலைதான் கேட்கிறார்கள், சொந்த ஊர் செல்ல வேண்டும் என கேட்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

Tags : Tirupur , Tirupur, Corona, 10 people discharged, Minister Udumalai Radhakrishnan
× RELATED திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சார்பு...