டெல்லி: பாலிவுட் நடிகர் ரிஷி கபூர் மறைவுக்கு குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு இரங்கல் தெரிவித்தார். தேசம் ஒரு அன்பான மகனை இழந்தது எனவும், திலையுலகம் ஒரு ரத்தினத்தை இழந்தது என கூறினார். திறமை மற்றும் தன்னம்பிக்கையால் பல படங்களில் நடித்து பெயர் பெற்றவர் ரிஷி கபூர் என கூறினார்.