×

உலகெங்கும் வாழும் தொழிலாளர்கள் அனைவருக்கும் மே தின வாழ்த்து தெரிவித்தார்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி

சென்னை: உலகெங்கும் வாழும் தொழிலாளர்கள் அனைவருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மே தின வாழ்த்து தெரிவித்தார். விவேகானந்தரின் பொன்மொழியை மனதில் நிறுத்தி கடினமாக உழைத்தால் வெற்றி நிச்சயம் என கூறினார். கடினமாக உழைப்பால் வீட்டையும், நாட்டையும் தொழிலாளர்கள் உயர்த்துகின்றனர் என முதல்வர் தெரிவித்தார்.


Tags : greetings ,Edappadi Palanisamy ,world , May Day ,greetings , workers, world, Edappadi Palanisamy
× RELATED இரட்டை இலை சின்னம் கோரி தேர்தல்...