×

90-வது உப்புச்சத்தியாகிரக நினைவு தினம்: ஊரடங்கால் உப்பு அள்ள 5 பேருக்கு அனுமதி

நாகை: 90-வது உப்புச்சத்தியாகிரக நினைவு தினத்தை முன்னிட்டு நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் உப்பு அள்ளினர். ஊரடங்கால் அகஸ்தியன் பள்ளி உப்புச்சத்தியாகிரக நினைவு ஸ்தூபியில் 5 பேர் மட்டுமே உப்பு அளிளன்ர். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், சர்தார் வேதரத்தினம் பிள்ளையின் பேரன் உள்பட 5 பேர் பங்கேற்றனர்.


Tags : Salt Lake , 90th Salt Lake Day Memorial Day, Permission ,r 5 people , currant salt
× RELATED கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் விமான...