டெல்லி: கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் உள்ள உயர்கல்வி நிறுவனங்களுக்கு ஜூன் 30ம் தேதி வரை விடுமுறை என்று யுஜிசி அறிவித்துள்ளது. இதனையடுத்து ஜூலை 1ம் தேதி முதல் 31ம் தேதி வரை நடப்பு கல்வி ஆண்டுக்கான செமஸ்டர் தேர்வை நடத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.