×

கொரோனா பாதித்த விழுப்புரம் மருத்துவர் தங்கியதால் தனிமைப்படுத்தப்படுகிறது கிருஷ்ணகிரி நகரம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தங்கிய மருத்துவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று வரை தொற்றில்லா பச்சை பகுதியாக இருந்த கிருஷ்ணகிரியில் 11 பேருக்கு இன்று பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதனால் கிருஷ்ணகிரி நகர்ப்பகுதி முழுவதும் தனிமைப்படுத்தப்படுகிறது.

Tags : town ,doctor ,Krishnagiri ,stay ,Villupuram ,Physician ,Corona , Krishnagiri, Physician, Corona
× RELATED தந்தையுடன் ஏரியில் குளித்த 7வயது சிறுமி நீரில் மூழ்கி பலி