×

சென்னை மாநகராட்சி மருந்தகத்தில் பணியாற்றிய ஒருவருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது

சென்னை: சென்னை மாநகராட்சி மருந்தகத்தில் பணியாற்றிய ஒருவருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா கண்டறியப்பட்ட நபர் புதுப்பேட்டையில் உள்ள மாநகராட்சி மருந்தகத்தில் பணியாற்றியுள்ளார். சென்னையில் மட்டும் தினசரி 50க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். நேற்று மட்டும் 103 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : someone ,Chennai Corporation Pharmacy ,Corona , Madras Corporation Corporation, Corona
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...