×

கோயம்பேடு பூச்சந்தை இடமாற்றத்திற்கு எதிர்ப்பு : வியாபாரிகள் மே 3 ம் தேதி வரை பந்த் என அறிவிப்பு

சென்னை: சென்னை கோயம்பேடு பூச்சந்தை இடமாற்றம் செய்யப்பட்டதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மாதவரத்திற்கு மாற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மே 3 ம் தேதி வரை பந்த் என அறிவித்துள்ளனர். மாதவரம் செல்வதில் போக்குவரத்து பிரச்னை உள்ளது என வியாபாரிகள் தெரிவித்துள்ளன. மாதவரம் பேருந்து நிலையத்தில் குளிர்பதன கிடங்கு வசதி இல்லை எனவும் தெரிவித்துள்ளனர்.


Tags : Merchants ,Koyambedu Flower Market , Koyambedu, flower market, merchants, bandh
× RELATED கோயம்பேடு பூ மார்க்கெட் வளாகத்தில் ரூ.15 கோடி மதிப்பில் திறந்தவெளி பூங்கா