வாஷிங்கடன்: அமெரிக்காவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியது என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார். ஆரம்பத்தில்யே வைரஸை கட்டுப்படுத்த தவறிவிட்டது சீனா என குற்றச்சாட்டினார். மேலும் சீனாவின் அலட்சியத்தால் உலக நாடுகளுக்கு பெரும் அழிவு ஏற்பட்டுள்ளது என கூறினார்.