×

சென்னையில் மே 13-ம் தேதி வரை பொது இடங்களில் கூட, பேரணி, மனித சங்கிலி போன்றவற்றுக்கு தடை: மாநகர காவல்துறை

சென்னை: சென்னையில் மே 13-ம் தேதி வரை பொது இடங்களில் கூட, பேரணி, மனித சங்கிலி போன்றவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து பகுதிகள், சாலை, தெருக்களில் கூடவும் சென்னை மாநகர காவல்துறை தடை விதித்துள்ளது. உண்ணாவிரதம், கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தவும் மே 13 பகல் 1 மணி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.


Tags : places ,Chennai ,human chains ,Municipal Police , Chennai, Prohibition, Municipal Police
× RELATED கோடை வெப்பத்தை எதிர்கொள்ள சென்னையில் 188 இடங்களில் தண்ணீர் பந்தல்..!!