×

கொரோனாவை அனைவரும் வலிமையுடன் எதிர்கொள்ள வேண்டும்: முதல்வர் பழனிசாமி

சென்னை: கொரோனாவை அனைவரும் வலிமையுடன் எதிர்கொள்ள வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மாரியப்பன் தங்கவேலு சிறுவயதிலேயே காலை இழந்தாலும் மன வலிமையுடன் செயல்பட்டார். மன வலிமையுடன் செயல்பட்டதால் மாரியப்பனுக்கு தங்கப்பதக்கம் கிடைத்தது. மக்கள் அனைவரும் வலிமையுடன் செயல்பட்டால் கொரோனாவை வெல்லலாம் என முதல்வர் டிவிட்டரில் வீடியோ பதிவு மூலம் தெரிவித்துள்ளார்.


Tags : Palaniswami ,Corona , Corona, Strength, Chief Palanisamy
× RELATED சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தில்...