×

செங்கல்பட்டில் பிறந்து 5 நாட்களே ஆன குழந்தைக்கு கொரோனா பாதிப்பு: சுகாதாரத்துறை

சென்னை: செங்கல்பட்டு மாவட்டத்தில் பிறந்து 5 நாட்களே ஆன குழந்தைக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நாமக்கல், கள்ளக்குறிச்சி ஆகிய 5 மாவட்டங்களில் மட்டுமே பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Tags : infant ,birth ,Chengalpattu Chengalpattu ,Newborn ,Health Department ,Corona , Chengalpattu, Newborn, Corona, Vulnerability, Health Department
× RELATED பந்தலூரில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா