×

துறைமுக அதிகாரிகள், பணியாளர்கள் கொரோனாவால் உயிரிழந்தால் அவர்கள் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிதி: மத்திய அரசு

டெல்லி: துறைமுக அதிகாரிகள், பணியாளர்கள் கொரோனாவால் உயிரிழந்தால் அவர்கள் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிதி வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. கொரோனாவுக்கு பலியாகும் துறைமுகங்களால் பணியமர்த்தப்பட்ட ஒப்பந்த பணியாளர்கள் குடும்பத்திற்கும் 50 லட்சம் நிதி வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

Tags : Port ,Port Officers , Port Authorities, Staff Corona, Rs 50 Lakhs Fund, Central Government
× RELATED புதுச்சேரிக்கு மாற்றம் தேவை என்பதை...