- கலெக்டர்
- ஒன்பது ஒன்பது கொரோனல் சிகிச்சை வீட்டு உரிமையாளர்கள்
- சிகிச்சை வீட்டு உரிமையாளர்கள்
- ஒன்பது ஒன்பது ஒன்பது
நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 9 பேரும் குணமடைந்து வீடு திரும்பினர் என மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார். தற்போது வரை புதிய தொற்று யாருக்கும் இல்லை. நீலகிரி மாவட்டம் அடுத்த வாரம் பச்சை மண்டலத்திற்குள் வந்துவிடும். புதிய தொற்று ஏற்படாமல் இருக்க கண்காணிப்பு தீவிரபுப்படுத்தப்படும்.