×

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா சிகிச்சை பெற்ற 9 பேரும் வீடு திரும்பினர்: ஆட்சியர்

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 9 பேரும் குணமடைந்து வீடு திரும்பினர் என மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார். தற்போது வரை புதிய தொற்று யாருக்கும் இல்லை. நீலகிரி மாவட்டம் அடுத்த வாரம் பச்சை மண்டலத்திற்குள் வந்துவிடும். புதிய தொற்று ஏற்படாமல் இருக்க கண்காணிப்பு தீவிரபுப்படுத்தப்படும்.


Tags : Collector ,Nine Nine Nine Coronal Treatment Homeowners ,Treatment Homeowners ,Nine Nine Nine , Nilgiri, Corona, Collector
× RELATED மதுரை மாவட்டத்தில் உள்ள கல்குவாரிகள்...