×

நாமக்கல்லில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பரமத்தி வேலூரில் வங்கிகள் இயங்க தடை

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பரமத்தி வேலூரில் வங்கிகள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி செயல்பட்ட இந்தியன் வங்கியில் ஊழியர்களையும் வங்கிக்குள் வைத்து அதிகாரிகள் சீல் வைத்தனர்.

Tags : banks ,Paramathi Vellore ,Namakkal Banning ,Namakkal , Namakkal, corona, banks, ban
× RELATED வடமாநில வாலிபர்கள் 2 பேர் அதிரடி கைது