சிம்லா: இமாச்சல பிரதேச மாநிலம் சம்பாவில் லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இந்த நில அதிர்வானது ரிக்டர் அளவில் 4.0ஆக பதிவு ஆகியுள்ளது. இந்நிலையில் நில அதிர்வானது நண்பகல் 12.17 மணிக்கு ஏற்பட்டதாகவும், இது குறித்து எந்த சேதமும் ஏற்படவில்லை என தகவல் கூறப்பட்டுள்ளது.