×

நெருக்கடியான நேரத்தில் பணியாற்றிவரும் ஊழியர்களின் ஈட்டியவிடுப்பை நிறுத்தி வைத்திருப்பது ஏற்புடையதல்ல: டி.டி.வி.தினகரன்

சென்னை: நெருக்கடியான நேரத்தில் பணியாற்றிவரும் ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு, ஈட்டியவிடுப்பை நிறுத்தி வைத்திருப்பது ஏற்புடையதல்ல என அமமுக பொதுச்செயாலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்தார். மேலும் இவர்களின் வருங்கால வைப்பு நிதிக்கு வழங்கப்படும் வட்டியைக் குறைத்திருப்பதும் சரியானதல்ல என கூறினார்.


Tags : DDV Dinakaran , not inappropriate, withhold , earnings ,employees who are working , crisis: DDV Dinakaran
× RELATED உள்ளாட்சி தேர்தல் குறித்து 22ம் தேதி...