×

கோயம்பேடு அருகில் இடம் அளிக்காததால் விடுமுறை அறிவித்து உள்ளோம்: முத்துக்குமார் பேட்டி

சென்னை: கோயம்பேடு அருகில் இடம் அளிக்காததால் விடுமுறை அறிவித்து உள்ளோம் என சிறு மொத்த வியாபாரி சங்க தலைவர் முத்துக்குமார் பேட்டியளித்தார். ஊரடங்கு நீடித்தாலும் சிறு மொத்த வியாபாரிகள் விடுமுறை தொடரும் எனவும் கூறினார்.


Tags : interview ,holiday ,Coimbatore , announced ,holiday , no place , Coimbatore, Muthukumar interview
× RELATED கோடை விடுமுறை எதிரொலி; பயணிகளின்...