×

நாளை அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி மூலம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

சென்னை: நாளை அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி மூலம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மே 3-ம் தேதியுடன் ஊரடங்கு நிறைவடைய உள்ள காரணத்தால் ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Edappadi Palanisamy , Chief Minister Edappadi Palanisamy ,consulted,all district collectors,tomorrow
× RELATED நிலையான கொள்கையே இல்லாத கட்சி பாமக: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்