×

அரசியல் பேசக்கூடாது என்பவர்கள், பேரிடர் காலத்திலும் ஊழலே வாழ்க்கை என செயல்படலாமா? துரைமுருகன் கேள்வி

சென்னை: அரசியல் பேசக்கூடாது என்பவர்கள், பேரிடர் காலத்திலும் ஊழலே வாழ்க்கை என செயல்படலாமா? என்று திமுக துணைத் தலைவர் துரைமுருகன் கேள்வி எழுப்பியுள்ளார். மக்கள் உயிரோடு விளையாடாமல், அவர்களின் நலன் பேணுங்கள் என்பது மலிவான அரசியல் அல்ல என்று அவர் தெரிவித்துள்ளார்.

Tags : disaster , Corona, Politics, Duraimurugan
× RELATED கர்நாடகாவுக்கு வறட்சி நிவாரணம்...