×

சென்னை அடுத்த மீஞ்சூர் அருகே திருமணமாகி 2 மாதமே ஆன தனியார் பள்ளி ஆசிரியை தூக்கிட்டு தற்கொலை

மீஞ்சூர்: சென்னை அடுத்த மீஞ்சூர் அருகே திருமணமாகி 2 மாதமே ஆன தனியார் பள்ளி ஆசிரியை தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். இதனையடுத்து கணவன் ராஜாராம் வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாக ஆசிரியை பத்மபிரியாவின் பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர். ஆசிரியை பத்மபிரியாவின் கணவன் ஆவடி காவல் பயிற்சிப் பள்ளியில் காவலராக உள்ளார்.

Tags : private school teacher ,Chennai ,suicide ,Meenkoor , Chennai, private school teacher, suicide
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...