×

திருச்சி மாவட்டம் லால்குடி காவல்நிலைய எழுத்தர் செல்வராஜ் ஆயுதபடைக்கு மாற்றம்

திருச்சி: திருச்சி மாவட்டம் லால்குடி காவல்நிலைய எழுத்தர் செல்வராஜ் ஆயுதபடைக்கு மாற்றப்பட்டுள்ளார். எழுத்தர் செல்வராஜை ஆயுதபடைக்கு மாற்றி திருச்சி எஸ்.பி. ஜியாவுல் ஹக் உத்தரவிட்டுள்ளார். லால்குடியில் வீட்டில் வைத்திருந்த இறால்களை பறிமுதல் செய்ததாக புகார் எழுந்த நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.


Tags : Selvaraj ,Lalgudi ,district ,police station ,Trichy , Selvaraj, clerk, Lalgudi police, Trichy district
× RELATED பெருகி வரும் மயில்களால் பயிர்கள்...