×

மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை பெரம்பலூர் நகராட்சியில் முழு ஊரடங்கு நீட்டிப்பு: மாவட்ட நிர்வாகம்

பெரம்பலூர்: மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை பெரம்பலூர் நகராட்சியில் முழு ஊரடங்கை நீட்டிப்பு செய்து மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. உழவர் சந்தை, காய்கறி மார்க்கெட், இறைச்சி கடைகள் திறக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. சிறிய கடைகள் மதியம் 1 மணி வரை இயங்கலாம்; சூப்பர் மார்க்கெட்டுகள் டோர் டெலிவரி மட்டும் செய்ய அனுமதிக்கப்படும். பெரம்பலூர் நகராட்சி சார்பில் 54 வாகனங்களில் காய்கறிகளை விற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


Tags : Perambalur Municipality ,Re-Order: District Administration ,District Administration , Perambalur municipality, full curfew, extension
× RELATED பெரம்பலூர் நகராட்சியில் முதல்...