கொல்கத்தா: கொரோனா உறுதியான நபர் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். லட்சக்கணக்கான மக்களை தனிமைப்படுத்த அரசால் முடியாது. அரசுக்கும் ஒரு எல்லை உள்ளதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.