×

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரங்கப்பனுர் கிராமத்தில் குட்டையில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் ரங்கப்பனுர் கிராமத்தில் குட்டையில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த சிறுவர்கள் ரித்தின் மற்றும் தில்சன் ஆகியோரின் உடலை மீட்கும் பணியில் தீவிரமாக உள்ளனர்.

Tags : children ,village ,boys ,death ,pitcher , Cactus, pitcher, 2 boys, death
× RELATED 1.25 கோடி குழந்தைகள் உடல் பருமனால்...