×

ஊரடங்கு காரணமாக ஆக்கிரமிப்புகளை அகற்றவும், கட்டுமானங்களை இடிக்கவும் விதிக்கப்பட்ட இடைக்கால தடை நீட்டிப்பு

சென்னை: ஊரடங்கு காரணமாக ஆக்கிரமிப்புகளை அகற்றவும், கட்டுமானங்களை இடிக்கவும் விதிக்கப்பட்ட இடைக்கால தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்ற விதிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவை ஜுன் 1-ம் தேதி வரை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


Tags : Curfew, interdict, extension
× RELATED கொளத்தூர் தொகுதி பெரியார் நகரில் ₹110...