×

நாளை முதல் இருசக்கர வாகனத்தில் ஒருவர் மட்டுமே செல்ல வேண்டும்: அமைச்சர் தங்கமணி

திருச்செங்கோடு: நாளை முதல் இருசக்கர வாகனத்தில் ஒருவர் மட்டுமே செல்ல வேண்டும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்தார். 2 பேர் சென்றால் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என திருச்செங்கோட்டில் அமைச்சர் பேட்டியளித்தார். கோடைகாலத்தில் மின்வெட்டு ஏற்படாமல் இருக்கும் அளவுக்கு மின்உற்பத்தி உள்ளது எனவும், நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளது எனவும் கூறினார்.


Tags : Thangamani , Only ,one-wheeler ,Minister Thangamani
× RELATED வாக்களிக்க சொந்த ஊருக்கு சென்ற...