×

மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு ரூ.50,000 கோடி கடன் உதவி: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

டெல்லி: மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு ரூ.50,000 கோடி கடன் உதவி வழங்கப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. யூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் பாதிக்காமல் இருக்க கடனுதவியை ஆர்பிஐ அறிவித்துள்ளது. Franklin Templeton நிறுவனம் 6 மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களை முடக்கியதால் ரிசர்வ் வங்கி உதவி செய்ய முன்வந்துள்ளது.

Tags : RBI ,announcement ,companies , Mutual Fund Companies, Credit Aid, Reserve Bank
× RELATED ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி அறிவிப்பு